മേയ് 29, 2009

ഭാഗ്യം വരുന്ന വഴി

സോമനാഥ് ചട്റെര്‍ജിക്ക്
നാല്‍പതു വര്ഷം
ശ്രമിച്ചിട്ട് കിട്ടിയ
ഭാഗ്യം

അബ്ദുള്ള കുട്ടിക്ക്
ഇരുപതു വര്‍ഷമെങ്ങിലും
പണിതു കിട്ടിയ ഭാഗ്യം

ആ ഭാഗ്യത്തിന്റെ
ഒരു സുഖം
അവരിപ്പോള്‍ അനുഭവിക്കുന്നത്
പറഞ്ഞറിയിക്കാന്‍ പറ്റില്ല

ആ ഭാഗ്യം
ചിലപ്പോള്‍
വീയെസ്സിനു കിട്ടുമെന്നൊരു
ശ്രുതി കെ൩ല്കുന്നു

ആയ ഭാഗ്യമാണ്
പാര്ട്ടി യുടെ
ഗ്യാസ് ചമ്ബറില്‍ നിന്നുള്ള
മോചനം
wish you
happy peaceful and
tensionfree
retired life
long live party

பீ த்ரீ தாலுகா காவல் நிலையம் கிருஷ்ணகிரி

பீ த்ரீ தாலுகா காவல் நிலையம்
கிருஷ்ணகிரிக்கு சென்றிருந்தேன்
இரண்டு வருடமாக நிலுவையில் உள்ள
ஒரு காசோலை விஷயமாக
திரு கோபால கிருஷ்ணன் எட்டையா
அவர்கள் என்னை அங்கு
அழைத்து சென்றார்
என் தந்தை காவலராக பனி ஒய்வு
பெற்றவர் ஆனாலும்
காவல் நிலையம் என்றாலே ஒரு
பயம் தான்
புகார் எழுதி கொடுக்க சொன்னார்
எஸ் ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் வந்ததும்
குற்றம் சடபடவரை கொண்டு வர சொன்னார்கள்
அவனிடம் என்று பணம் கொடுக்க முடியும் என்று
தலில் எழுதி வங்கி கொண்டு
அன்று வர சொன்னார்கள்
இத்தனைக்கும் வெறும் பாத்து நிமிடம்
தன் எடுத்திருக்கும்
ஆனால் அவர்கள் செயலாற்றிய விதம்
எல்லோரிடத்திலும் நடந்த முறை
காவலர் நமது நண்பன் என்று
முத்திரை பதித்தது
மெய்யாலும் பெருமைபடுகிறேன்
நமது காவலரை நினைத்து
தங்கள் பனி சிறக்க
மேலும் உயரங்களை எட்டி பிடிக்க
வாழ்த்துகிறோம்