ഏപ്രിൽ 05, 2009

ആടിനെ പട്ടിയാകുന്നവര്‍

ഒരു വഴിക്ക്
സീ ബീ ഐയെ പോലെ ഉള്ള
ഏജന്‍സി കല്‍
തെളിവുകള്‍ നല്ങികൊണ്ടിരിക്കുമ്പോഴും
ജനങ്ങളെ വിളിച്ചു വരുത്തി
ഒരു ഉളുപ്പും ഇല്ലാതെ
ലാവലിന്‍ കേസ് ഒരു
ചീറ്റിപ്പോയ ചീനിപ്പടക്കമാനെന്നു
പറയാനുള്ള ചന്ഗൂട്ടം
മുഖ്യമന്ത്രി പോലും
കഴുതയയിരിക്കാം
എല്ലാവരും അതാണെന്ന്
വിചാരിക്കരുത്

சேலம் மு ராமகிருஷ்னணன்

விசுவின் மக்கள் அரங்கத்தில்
சேலம் இல் இருந்து பேசிய
மு ராமகிருஷ்ணனின் பேச்சை
கவனித்தீர்களா
அன்று பாரதி அவர் கவிதைகளால்
என்ன சாதித்தாரோ அதை
தன் பேச்சால்
உறுதியான பேச்சால்
காண்பித்தார்
மக்களுக்கு புரிந்தால் சரி
விசுவின் அப்திப்ராயம் மிக
சரியாகவே ( எப்பொழுதும் போல )
இருந்தது
இவர் ஒரு தீவிர வாதியை போல்
தோன்றினாலும்
உண்மையிலேயே
இவர் ஒரு
தேசியவாதி
மிக மிக அருமை